வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த  புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி  திறக்கப்பட்டு …

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகராக அன்ட்ரூ பேட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர்ஸ்தானிகராக பதவி வகித்த சாரா ஹல்டன், தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள…