மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து – 25 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், மூன்று குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது….