கனடாவுக்கு புறப்படும் அநுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடாவுக்குப் புறப்படுகின்றார். கனடாவாழ் இலங்கையர்களுடனான சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். தேசிய மக்கள்…

கனடாவில் 6 பேர் கொலை வழக்கில் சந்தேக நபருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான  விசாரணை நேற்று  நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது…

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை பற்றி தெரியவந்த உண்மைகள்!

கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டை  உலுக்கியுள்ளது….

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள் கொலை! மாணவன் கைது!

கனடாவின் ஒட்டோவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்…

பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை!

கனடாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரோ பாடசாலை சபை தீர்மானித்துள்ளது. குறித்த யோசனையை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு…

கனடாவில் வாகனத் திருட்டில் நான்கு தமிழர்கள் கைது!

கனடா, ரொரன்ரோவில் 70 குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய, 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 29 வயதான கோபி…

கனடா- இந்தியா முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்றை இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று இடம்பெறவுள்ளதாக இந்திய…

பயங்கரவாதிகளின் உறைவிடமே கனடா – அலி சப்ரி பகிரங்க கருத்து!

பயங்கரவாதிகள், தமது பாதுகாப்பு உறைவிடமாக கனடாவை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், கனேடிய பிரதமர் எவ்வித சாட்சியங்களும் இன்றி மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….

இந்தியா-கனடா இடையேயான முரண்பாடு- இந்தியாவிற்கே ஆதரவு!

இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய…

இனவழிப்பு தொடர்பான கனேடியத் தூதுவரின் கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்!

கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கின்றோம் என்ற அந்நாட்டுத் தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…