வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி பண மோசடி!

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட…