உயிர்த்த ஞாயிறு விவகாரம் – பேராயரின் கருத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணைதேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல்…

மூடி மறைக்கப்படும் பரிந்துரைகள் – மீண்டும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பேராயர்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்…

இலங்கையின் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே அக்கறையாக உள்ளனர் – சாடும் பேராயர்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். 1,000 க்கும்…

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் யார்? விரைவில் அம்பலமாகும்!

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு, கொச்சிக்கடை…