பதுளை வைத்தியசாலைக்கு மீண்டும் மின் விநியோகம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கான மின் கட்டணம் நிலுவையில் இருந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை மின்சார சபையினால் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது….

மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…

செயல்படுத்தப்படாத திட்டங்களை ரத்து செய்யுமாறு காஞ்சன உத்தரவு

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைக்கும் 2023 – 2026 மற்றும் 2026 – 2030 வரையிலான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும்…