மின்சாரம் கொள்வனவு செய்யாவிட்டால் மூன்று மணி நேர மின்வெட்டு – கஞ்சன விஜேசேகர 

உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அடுத்து, சமனலவெவ நீர் மின் நிலையத்தின் செயற்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு எனவும், ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல் மின்சார கட்டணத்தில்…

மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…

இந்தியாவுக்கு சாதகமாக சீனாவை கைவிட்ட இலங்கை 

இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் கலப்பின மின் திட்டங்களை இந்தியாவிடமிருந்து 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாகப் பயன்படுத்தி நிறைவேற்றுவதற்கு இலங்கை மின்சார சபை  இறுதியாக…

மின் கட்டண நிலுவை – இருளில் மூழ்கியது ரஜமஹா விகாரை!

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின்…

மின்சாரத்தை துண்டிக்க சென்ற நபர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற வீட்டு உரிமையாளர்!

மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார ஊழியர்கள் மூவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தை…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமையினால், மின்வெட்டுக்கான சிவப்பு அறிவித்தல்…

மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக கஞ்சன வெளியிட்ட தகவல்!

அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும்…

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு…

மின் கட்டணத் திருத்தம் வெளியாகவுள்ள முடிவு!

மின் கட்டணத் திருத்தம் தொடாபில் கடந்த 27ம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட மக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தற்போது ஆணையத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்…