சரித ஹேரத், மரிக்கார் ஆகியோரும் கோப் குழுவில் இருந்து இராஜிநாமா!

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து மேலும் இருவர் விலகியுள்ளனர். இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித…

அரசாங்கத்தை தோற்கடிப்பதே எமது நோக்கம் – சரித்த ஹேரத் சூளுரை!

அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…

ரணிலின் இந்திய விஜயம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயம், நாட்டுக்குள் இதுவரை இருந்து வரும் பிரச்சினைகளை விட, எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகள் உருவாக காரணமாக அமையும் என…

அரசாங்கத்தை தோற்கடிக்கும் முயற்சியில் உருவாகவுள்ள புதிய கூட்டணி!

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்டு விரிவான அரசியல் கூட்டணியை உருவாக்க உள்ளதாக டளஸ் அழகப்பெரும அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித…