ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். UU…