நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…

நாட்டின் பல பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (27) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில்…

அதிகரித்த வெப்பநிலை குறித்து முக்கிய அறிவித்தல்!

வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுத் துறை நாளையதினத்துக்கான  வெப்பக் குறியீட்டு ஆலோசனையை வழங்கியுள்ளது….

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப்…

நாட்டின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் அதேவேளை அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை…

இலங்கை சில பகுதிகளில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…

நாடு முழுவதும் இன்று பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது….

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…

தொடரும் மழையுடனான காலநிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் , மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை , மேல், மத்திய, கிழக்கு, தென் மற்றும்…

வவுனியா மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அப்பிரதேச மக்களைஅவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது….