சர்ச்சைக்குரிய விஸ்வ புத்தாவுக்கு பிணை!

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரியை சேர்ந்த விஸ்வ புத்தாவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்….

நாடாளுமன்றம் அருகே நடத்த திட்டமிடப்பட்ட ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு!

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு செல்லும் வீதிக்கு அருகில் இன்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…