கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த சுனாமி நினைவேந்தல் சிறப்பு ரயில்!

கடந்த  2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பெரலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களின்…

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பிற்குள் நுழைய தடை!

துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பில் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை புகையிரத…

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பில் சில இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்று பிற்பகல் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று…

விரைவில் தலைமன்னார் – கொழும்பிற்கு இடையில் கடுகதி ரயில் சேவை!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புதிய அதிவேக ரயில் சேவை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் –…

கொழும்பு தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்

கொழும்பு கோட்டையின் பல வீதிகளில் பல தொழிற்சங்கங்கள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, ஒல்காட் மாவத்தை,…