எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல் பொறுப்பேற்பு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு…

இலங்கை அரசின் அனுமதியின்றி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீன கப்பல்!

இலங்கைக்கு வருகைத் தந்து, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஷி யான் 6 கப்பலில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 10 மணியளவில்…

கொழும்பை வந்தடைந்த பிரெஞ்சு கடற்படை கப்பல்

பிரான்ஸ் கடற்படை கப்பலான லோரைன் இன்று காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 142.20 மீற்றர் நீளமுடைய இந்தக் கப்பல் 154 பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு…

இன்னும் சில மணி நேரங்களில் இலங்கை – இந்தியா முதலாவது சர்வதேச கப்பல் சேவை!

இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது. குறித்த கப்பல் சேவை இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையை…