இளம் தம்பதியர் வெட்டிக்கொலை

குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில், வீட்டின் அறையொன்றிலிருந்து இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 29 வயதுடைய வசந்த என்பவரும், 27 வயதுடைய ரோஹிணி…