தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் பலி

நாவலப்பிட்டியின் மொண்டிகிரிஸ்டோ தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புடவையால்…