குருந்தூர்மலை விவகாரம் – தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பாதுகாக்கத் தவறியுள்ளதாக முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய…

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி….

முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சரத் வீரசேகர!

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…

ரணில் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களை ஒப்படைப்பது நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு சமம்!

குருந்தூர்மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க வேண்டியிருப்பது பிரிவினைவாதிகளிடமோ, அடிப்படைவாதிகளிடமோ இருந்து அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்தே என பிவித்துரு ஹெல…

வடக்கு பிரிவினைவாதிகளுக்காக தொல்பொருள் இடங்களை பகிர்ந்தளிக்க முடியாது!

தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணிகள் குறித்துப் பேச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதுவித அருகதையும் இல்லை என மெதகொட அபயதிஸ்ஸ ​தேரர் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின்…