10 பில்லியன் செலவில் நவீனமயமாக்கப்படவுள்ள அஞ்சல் திணைக்களம்!

அஞ்சல் திணைக்களம் எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தபட மாட்டாது என்றும் 10 பில்லியன் ரூபா அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த…