ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு ரத்து!

இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை இலங்கை ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக மீளப்பெற்றுள்ளதாக புகையிரத இயந்திர இயக்க பொறியாளர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத…

காலவரையின்றிய பணிப்புறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள இலங்கை ரயில்வே ஊழியர்கள் பலர் தீர்மானித்துள்ளனர். புகையிரத இயந்திர இயக்க பொறியாளர்கள், ரயில்வே காவலர்கள்,…

பதுளை- கொழும்பு பிரதான புகையிரத பாதையில் போக்குவரத்து தடை!

பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது….

சுதந்திர தினத்திற்காக ரயில் கால அட்டவணையில் சிறப்பு மாற்றங்கள்!

கரையோரப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் நாளையதினம்  பல முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 5.00 மணி முதல்…