இன்று ரயில் தாமதம் ஏற்படுமென ரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

தாக்குதல் சம்பவமொன்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்  விதமாக தொழிற்சங்கம் மேற்கொண்ட  நடவடிக்கைகளினால்  இன்று மாளிகாவத்தை புகையிரத வீதியில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் சில தாமதங்களை சந்திக்க நேரிடும் என…

பயணசீட்டு பரிசோதனையை அதிகரிக்க இலங்கை ரயில்வே நடவடிக்கை!

பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக  மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத…

20 இன்ஜின்களை  இலங்கைக்கு வழங்க உள்ள இந்தியா!

ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,…