நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள்!

எதிர்வரும் புதன்கிழமை (18) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் உத்தியோகபூர்வாக முறைப்பாடு எதுவுமின்றி மருத்துவர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிரான…

மருத்துவர்களுக்கான ஸ்டிக்கர்களை பாவிக்கும் போலி மருத்துவர்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை!

வாகனங்களில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர்களை ஒட்டுதல், போலி சான்றிதழ்கள் மற்றும் பெயர் அட்டைகளை காட்டி மருத்துவர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்கள் குறித்து கவனம் செலுத்தி,…

வைத்தியர்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

நாட்டில் செயற்படும் போலி வைத்தியர்கள் மற்றும் சட்டவிரோத மருத்துவ நிலையங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு…

போராட்டம் தொடர்பில் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சில நிமிடங்களுக்கு முன்னர் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்த…

வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு!

வட மாகாணத்தில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது. மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள…

ஆரம்பமானது வைத்திய சங்கத்தினரின் வேலை நிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை முதல் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம்…

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்களைத் தாக்கிய சந்தேகநபர் கைது!

குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், நேற்றுப்  பிற்பகல் தம்புள்ளைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டதோடு, அவர்…

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்குக் கடந்த மே 08 ஆம் திகதி, இனம் தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இன்று வைத்தியர்கள் தமது…