டோண்ட்ரா ஹெட் கடற்பகுதியில் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் சாதனத்துடன் 6 பேர் கைது!

டோண்ட்ரா ஹெட் ஆழ்கடலில் பயணம் செய்த 6 பேர்  உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத்…