திலீபனின் நினைவேந்தலைக் குழப்புவதற்கு அபிவிருத்தி குழு கூட்டம் நடத்தும் அரச கைக்கூலிகள்!

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில், தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை குழப்புவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலி டக்ளஸ் மற்றும் அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர் என…

வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி – காணிகளைப் பகிர்ந்தளித்த டக்ளஸ்!

வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக…

புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைக்கின்றது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்!

வடபகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்று முதல்…

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில்…

பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கே இணக்க அரசியல் – டக்ளஸ் அறிவுரை!

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியிற நெருப்பிற்கு எண்ணை…

சட்ட விரோதமாக அகழப்படும் மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம்!

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அகழப்பட்டு, கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில்…

தையிட்டியில் அபகரிக்கப்பட்டுள்ள மக்கள் காணிகளுக்கு விரைவில் தீர்வு!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி…

தமிழ் தரப்பினரிடம் ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு மோடி வரவேற்பு!

நடைமுறைச் சாத்தியமான முறையில் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருப்பதுடன் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும்…

உள்ளூர் இழுவைப் படகுகளைக் கூட கட்டுப்படுத்த முடியாத கடற்றொழில் அமைச்சர்!

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளன. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என தமிழரசு…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? உண்மையை உரத்து கூறுமாறு டக்ளஸ் வலியுறுத்தல்!

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை…