சீனாவிற்கு வழங்கப்படவுள்ள ஐயாயிரம் ஏக்கர் – டக்ளஸிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆலோசனை!

வட மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு நீதிமன்றை நாடி அதனூடாக தீர்வைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக ஊர்காவல்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர்…

தமிழ்த்தேசியம் பேசுவோரே போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தை!

வடக்கில் போதைப்பொருள் அதிகரித்துக் காணப்படுவதற்கு வெளிநாட்டவரோ அல்லது அயல் நாட்டவரோ காரணம் இல்லை எனவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது தேசியம் பேசும் கட்சிகளைச் சார்ந்தவர்களே எனவும் யாழ்.மாவட்ட…

வலி வடக்கில் டக்ளஸின் பிரசன்னத்துடன் காணி அளவீட்டு பணிகள் ஆரம்பம்!

வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீடுப் பணிகள், ஆரம்பமாகியுள்ளன. மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை…

வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை!

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ்…

இறைச்சிக் கடைகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தவும்! டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை

பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுச்…

மக்கள் நலத் திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது!

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக மக்களுக்கும் நாட்டிற்கும் கூடிய விரைவில் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறுகிய சுயலாப…

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்களில் நேரடி ஆய்வில் அமைச்சர்!

தென்பகுதி மீன்பிடித் துறைமுகங்களுக்கான கண்காணிப்பு பயணத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார். அதன் போது, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அபிவிருத்தி…