தமிழ்த்தேசியம் பேசுவோரே போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தை!

வடக்கில் போதைப்பொருள் அதிகரித்துக் காணப்படுவதற்கு வெளிநாட்டவரோ அல்லது அயல் நாட்டவரோ காரணம் இல்லை எனவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது தேசியம் பேசும் கட்சிகளைச் சார்ந்தவர்களே எனவும் யாழ்.மாவட்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிள்ளைகள் இவ்வாறான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடற்தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களும், தினசரி கூலி வேலை செய்பவர்களுமே இவ்வாறு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply