சமுர்த்தி திட்டத்தை இலக்கு நோக்கி கொண்டு செல்ல புதிய நடவடிக்கை! அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் சமுர்த்திச் சங்கத்தின் செயற்பாடுகள் வினைத்திறனற்ற வகையிலும் தூர நோக்கற்ற குறுகிய செயற்பாடுகளுடனும் இருந்து வருகின்றமையால், எந்த நோக்கத்திற்காக சமுர்த்தி திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதனை முழுமையான…

மணியம் தோட்ட பகுதியில் கூறுவிலை மண்டபம் அமைக்க நடவடிக்கை! அமைச்சர் டக்லஸ் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் கடலுணவு விற்பனை செய்வதற்கான கூறு விலை மண்டபம் ஒன்றினை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர்…

150 ஹக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கைக்கு 50 வீத மானியத்தினை பெற்று தர கோரிக்கை!

வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்று தருமாறு அமைச்சர்  விடம் கோரிக்கை…

இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு சவால் விடுத்துள்ள ஈ.பி.டி.பி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நாடாளுமன்றுக்குள் அவதூறு பேசாமல் பொது வெளியில் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து பேச வேண்டும் என ஈழ…

மத நல்லிணக்கத்தை சிதைக்கும் மதகுருமாரின் எகத்தாளப் பேச்சுக்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின்…

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை – டக்ளஸ் திட்டவட்டம்!

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது…

புதிய குழுவின் தலைவராக சி.வி.கே.சிவஞானம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்க அனுமதி…

அத்துமீறும் இந்திய மீனவர்கள் – ஐ.நாவின் தலையீட்டை கோரும் இலங்கை!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டை இலங்கை அரசு கோரியுள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ்சிடம்…

காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீனம் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும்…

இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் தயக்கம் காட்டும் இலங்கை கடற்படை!

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம்…