ஹெரோயின் பாவனை அதிகமானதால் யாழில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

ஹெரோயின் பாவனை அதிகமானதன் காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே…

குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் பிரேத பரிசோதனை இன்று

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கை பிரஜையின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. முதலில் நேற்று பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழ்நிலை சாதகமில்லாததால் பிரேதப் பரிசோதனை…

இலங்கையில் அதிகரித்த ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் – தேசிய கணக்கெடுப்பு

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள் மூலம், நாட்டில் சுமார் 50 ஆயிரம் பேர் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது என தேசிய…

அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை…

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயது இளைஞன் தற்கொலை!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12) காலை…