இணையவழி கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

இணையவழி விண்ணப்ப முறைமையின் மூலம் சுமார் 35 ஆயிரம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், இதுவரை 3 ஆயிரத்து 700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு…

இணையவழி கடவுசீட்டு – ஒரு மாதத்தில் 30,000 விண்ணப்பங்கள்!

ஒரு மாத காலத்திற்குள் இணையவழி ஊடான கடவுச்சீட்டிற்கு கிட்டத்தட்ட 30,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், ஜூன் 15 முதல்…

கடவுச்சீட்டு ஒருநாள் சேவைக் கட்டணம் 5,000 ரூபாவால் குறைக்க தீர்மானம்

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு…

இணையவழி கடவுச்சீட்டு! கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பம்

இணைய வழி ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ…

இணையவழி மூலம் கடவுச்சீட்டு! நாளை முதல் சேவை ஆரம்பம் – வெளியான தகவல்

இணையவழி மூலம் கடவுச்சீட்டுகளை வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு…

சிறிலங்காவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு! – வெளியான தகவல்

இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். இவ்வருடத்திற்குள் இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும்…