தமிழரை தேசிய இனமாக அங்கீகரிக்க கூடாது என்பதில் தீவிரமாகவுள்ள சிங்கள தேசம்!

தமிழினத்தினை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்று வட்டுக்கோட்டை…