கராப்பிட்டியவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி!

கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று தொழிலாளர்கள் புதையுண்டுள்ளனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்ற…

மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி!

கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் 4 கடைகள் சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடை ஒன்றில் இருந்த…

பாதகமான வானிலை – பல வீதிப் போக்குவரத்துகள் தடை!

நிலவும் பாதகமான காலநிலையால் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல பிரதான வீதிகள் தடைப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, பதுளை – கொழும்பு…