பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

நாட்டிலுள்ள அணைத்து உயர்தரப் பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்…

தவணை பரீட்சையில் மாற்றம் – கல்வி அமைச்சர்

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்….

உயர்தர மாணவர்களின் வருகை வீதத்தில் மாற்றம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்த்தர மாணவர்களின் பாடசாலைக்கான வருகை வீதத்தை 40 சதவீதமாக கருத்தில்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்றில்…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2023 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,…

2022 G.C.E  உயர்தர பரீட்சையின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்!

2022 G.C.E  உயர்தர பரீட்சையின் முடிவுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கல்வி…

பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும்…

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு..! கல்வி அமைச்சர் உறுதிமொழி

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வினை வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார். கல்வி அமைச்சில்…