அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவோருக்கு பொலிசாரின் எச்சரிக்கை!

119 அவசர தொலைபேசி இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார்கள் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர். 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து தவறான தகவல்களை…