ETF மற்றும் EPF அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்! ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவிப்பு!

ஊழியர்களின் செலுத்தப்படாத ஊழியர் சேமலாப நிதியம் (ஈபிஎஃப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஈடிஎஃப்) ஆகிய கொடுப்பனவுகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்…

ஓய்வூதிய நெருக்கடி ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்!

எதிர்வரும் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் திணைக்களம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஒன்றிணைக்கப்படுகிறதா?

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்ரமசிங்க இன்று …

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் ரணிலின் அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதிக்கு நூற்றுக்கு ஒன்பது வீதத்தை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்….

ஊடக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஊடக மாநாடு 07.09.2023 நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக…

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினை – தினேஷ் குணவர்தன விடுத்துள்ள பணிப்புரை!

இலங்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களின்…

மக்களின் சேமிப்புப் பணத்தை அனுமதியின்றி கையாட முயலும் அரசாங்கம் – யாழில் போராட்டம்!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை மதிய 12 மணியளவில்…

EPF தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள் குறைக்கப்படுவதினால் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்…

ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தம்!

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் 2023 முதல் 2026வரையிலான நான்கு ஆண்டுகாலப்பகுதியில் குறைந்தபட்சம் 9 வீத வட்டிவீதத்தை உறுதிசெய்யும் வகையில் ஊழியர் சேமலாபநிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு…

ஊழியர் சேமலாப நிதி தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம்!

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திருத்தம் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர்…