விஷமடைந்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையொன்றில் உணவு விஷமடைந்தமையினால் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ள சம்பவம் ஒன்று மகா ஓயா நில்லம்ப பகுதியில் இன்று பதிவாகியுள்ளது. சுகயீனமடைந்த மாணவர்கள் தற்போது மகா ஓயா…