பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியை மரணம்

ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையின் கண்காணிப்பாளராகக் கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வத்தேகம மகளிர் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது….

இரண்டு தேர்வுகளின் மறு ஆய்வு முடிவுகள் இன்று வெளியீடு

இரண்டு தேசியப் பரீட்சைகளின் மீள் பரிசீலனை முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண…