அமைச்சர் மாற்றம் தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றது – பீரிஸ் சாடல்!

நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே…

மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இலங்கையில் உருவாகிறது புதிய அரசாங்கம்!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற…

ஊடக சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கும் இலங்கை அரசங்கம்!

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆவணத்தின் பாரதூர தன்மை தொடர்பில்  சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிப்படுத்தியுள்ளார்….