யாழில் பல மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில்…

யாழ் கடற்பகுதியில் சிக்கிய நபர் – மேலும் பலர் தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம்…

அதிரடியாக முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டங்கள்!

தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான  4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது…

கஞ்சா பயிர் செய்கை திட்டம் – இலங்கையில் குவியும் முதலீட்டாளர்கள்!

இலங்கையில்,  கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்….

இலங்கையில் ஆரம்பமாகிறது கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம்!

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு 11 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள நிலையில்,…