100 ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100 ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரான குறித்த சுற்றுலாப்பயணியை…

இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைக்க ஜேர்மன் நிறுவனம் தீர்மானம்!

ஜேர்மன் – லங்கா காலநிலை தொழில்நுட்ப நிறுவனம் விரைவில் இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஜேர்மனின் சன் பாமின் குரூப் ஏ.ஜி. நிறுவனத்தின்…