நாடளாவிய போராட்டத்திற்கு வலுச்சேர்த்த நுவரெலியா அரச ஊழியர்கள்!

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடாவிய ரீதியில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…

வேட்பு மனுத் தாக்கல் செய்த அரச உத்தியோகத்தர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் பணியாற்றிய அலுவலகங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன…

24,000 அரச ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின்சார…

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் கீழ் இணைக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஒரு இலட்சம் தொழில் வேலைத்திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் தொழில்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர இதனை…