தெஹிவளையில் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு!

தெஹிவளையில் உள்ள பதினொரு மாடி கட்டிடத்தில் இன்று காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது…