ருவாண்டாவில் கனமழை; வெள்ளத்தால் 130 பேர் பலி!

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரையில் 130 க்கும் மேற்பட்டோர் பலியாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக…