மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை- நீதிமன்றம் உத்தரவு!

2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்…

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூல நிறைவேற்றம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில்…

பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்று விதித்துள்ள தீர்ப்பு!

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி பெர்னாண்டோவிற்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்தே அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டு சிறைத்தண்டனை…

உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார் பாதிரியார் ஜெரோம்

சர்ச்சைக்குரிய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) தன்னைக் கைது செய்வதைத் தடுப்பதற்கு உத்தரவிடக் கோரி ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்…