நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு – ஆறு வருடங்களின் பின்னர் மரண தண்டனை!

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்றில் 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்றைய…