இதுவரை பதினோராயிரம் பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளன: மனித உரிமை ஆணையம் 

மனித உரிமை ஆணைக்குழுவில் இதுவரை சுமார் பதினோராயிரம்  பொது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , இந்த முறைப்பாடுகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல்

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கும் சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…