சர்வதேச மனித உரிமைகள் பண்பாட்டு கழகத்தினால் யாழில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு!

சர்வதேச மனித உரிமைகள் பண்பாட்டு கழகத்தினால் வடக்கு மாகாணத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளை கொண்ட கலந்துரையாடல் ஒன்று இன்று    யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ்…

சாணக்கியனுக்கு எதிராக சுமண ரத்ன தேரர் முறைப்பாடு!

மட்டக்களப்பு காணி விவகாரம் தொடர்பில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீட்டில் மட்டக்களப்பு மகாவலி…

மட்டக்களப்பில் சமூக செயற்பாட்டாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு மர்ம நபர்களால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரானில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று இரவு வந்த ஆயுதம் தாங்கிய…

நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்கள் தொடர்பில் மீண்டும் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன்…

வெளிநாட்டுத் தலையீட்டை தொடர்ச்சியாக நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம்!

ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில்…

இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை வரவேற்ற பிரித்தானியா!

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய…