சர்வதேச மனித உரிமைகள் பண்பாட்டு கழகத்தினால் யாழில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு!

சர்வதேச மனித உரிமைகள் பண்பாட்டு கழகத்தினால் வடக்கு மாகாணத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளை கொண்ட கலந்துரையாடல் ஒன்று இன்று    யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் நிகழ்வு யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ் சிங்கள ஒற்றுமையை முன்னிறுத்தி அடிப்படை மனித உரிமைகள் பற்றிய விடயங்களும் மற்றும் வடக்கில் நிகழும் சமூக சீர்கேடுகள் பற்றிய விடயங்களும்   நிகழ்வில்  கலந்துரையாடப்பட்டன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply