மின் கட்டணத்தில் திருத்தம்- பொது மக்களிடம் கருத்து கோரல் நாளை ஆரம்பம்!

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி நாளை…

தவறு செய்பவர்கள் யாராகினும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை நடைபெற்ற சந்திப்பின்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது! ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க…

மியன்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு விடுதலை!

மியன்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…

யுக்திய நடவடிக்கையில் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,…

தேசிய மக்கள் சக்தி பிளவுபடுமாம் – மொட்டுக் கட்சி ஆரூடம்!

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி விரைவில் பிளவுபடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரூடம் கூறியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான…

உக்ரேன் – ரஷ்யா போரில் பங்கெடுத்து உயிரை பணயம் வைக்காதீர்கள்! இராணுவ பேச்சாளர் வேண்டுகோள் !

உக்ரைன்-ரஷ்ய படைகளுடன் இணைவது முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் நினைத்துகொண்டு அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில் பங்கெடுத்து உயிரை பணயம்…

இலவசமாக மரக்கறிகள் வழங்கிய தன்சல் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்!

மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20,000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தன்சல் ஒன்று நடைபெற்றமையால் திடீரென குவிந்த பெருந்தொகை மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் குறித்து கலந்தாலோசனை!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று வாகன இறக்குமதியாளர்களால் தனக்கு வழங்கப்படவுள்ளதாகவும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல்…

பதுளை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! நால்வர் படுகாயம்!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல கைலாகொட பகுதியில் இன்று இ.போ.ச. பஸ்ஸும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார்…