எதிர்காலத்தில் அதிக ஆதரவு கிடைக்கும் மத்திய வங்கி ஆளுநருரையில் அறிவிப்பு!

கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததன் பின்னர், இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கைக்கு அதிக ஆதரவைப் பெற முடியும், என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்….

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் பத்திரகாளி கோயில் அருகாமையில் உள்ள வீட்டில் 8 அடி700 சென்றிமீற்றர் நீளமான கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். யாழ். மாவட்ட…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!

அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வேட்புமனுக்கள் கோரப்படும்…

40 மில்லயன்ரூபா பெருமதியான தங்க ஜெல்லினை கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது!

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபா பெருமதியான  கிட்டத்தட்ட 2 கிலோகிராம் எடையுள்ள ‘தங்க…

இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று ஆரம்பம்!

அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான…

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விளக்கமறியல்!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகரவை 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை…

போதைப்பொருள் தகராறில் நபரொருவர் படுகொலை!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டகொட குருந்தகந்த பகுதியில் இன்று (09) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் தனது வீட்டில்…

மருத்துவர்களுக்கான ஸ்டிக்கர்களை பாவிக்கும் போலி மருத்துவர்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை!

வாகனங்களில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர்களை ஒட்டுதல், போலி சான்றிதழ்கள் மற்றும் பெயர் அட்டைகளை காட்டி மருத்துவர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்கள் குறித்து கவனம் செலுத்தி,…

சிகிரியாவின் குன்று வரையான பயண வீதியை இரட்டைப் பாதையாக விஸ்தரிக்க நடவடிக்கை !

உலகப் புகழ்பெற்ற சிகிரியாவின் நுழைவாயிலிலுள்ள சிங்கபாதத்திலிருந்து பாறையின் குன்று வரை அமையப்பெற்றுள்ள தற்போதைய பாதையை  இரட்டைப் பாதையாக விஸ்தரிப்பதற்கு மத்திய கலாசார நிதியம் திட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர்…

லிட்ரோ நிறுவனத்தினது புதிய எரிவாயு முனையம் கடுவளை பகுதியில் திறந்துவைப்பு!

லிட்ரோ நிறுவனத்தின் புதிய எரிவாயு முனையமொன்று கடுவளை – மாபிம பகுதியில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த புதிய எரிவாயு…