இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் தயக்கம் காட்டும் இலங்கை கடற்படை!

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம்…

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் – மு.க.ஸ்டாலின் சூளுரை!

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம் அருகே…

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இலங்கை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது,…