தலைமை சமையல்காரரைக் குத்திக் கொலை செய்த இந்திய முகாமையாளர் கைது

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளரான இந்தியப் பிரஜை ஒருவர், உணவகத்தின் பிரதான சமையல்காரரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று…