கிழக்கு மாகாண தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கை!

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு…