சர்வதேச பொறிமுறைக்குள்ளான விசாரணையே வேண்டும் – நீதி கோரி மட்டுவில் மாபெரும் போராட்டம்!

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் கவன…

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மாபெரும்…

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று புதன்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இந்நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது…